Newsராணியின் அரச குடும்பத்தின் இறுதிச் சடங்குக்கான செலவு 162 மில்லியன் பவுண்டுகள்

ராணியின் அரச குடும்பத்தின் இறுதிச் சடங்குக்கான செலவு 162 மில்லியன் பவுண்டுகள்

-

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கிற்காக பிரித்தானிய அரசாங்கம் 162 மில்லியன் பவுண்டுகள் அல்லது கிட்டத்தட்ட 304 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ள மாநில தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவே அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்விழாவின் கலாசார அம்சங்களுக்காக கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரசர்களின் இறுதி ஊர்வலம் மற்றும் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பாரிய தொகை செலவிடப்பட்டுள்ளதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அரச குடும்பத்திற்கு ஆதரவாக பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...