Newsஅவுஸ்திரேலியாவில் வனவிலங்குகளை பராமரிக்க நடமாடும் நிலையம் திறப்பு

அவுஸ்திரேலியாவில் வனவிலங்குகளை பராமரிக்க நடமாடும் நிலையம் திறப்பு

-

அவுஸ்திரேலியா ஆயிரக்கணக்கான வனவிலங்குகளுக்கு இருப்பிடமாகத் திகழ்கின்றது.

ஆனாலும் அங்குள்ள பெரும்பாலான விலங்குநல மருத்துவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளை பராமரிப்பதில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிட்னியை சேர்ந்த இரு விலங்குப்பிரியர்கள் வனவிலங்குகளுக்கு பராமரிப்பு வழங்க நடமாடும் நிலையமொன்று திறக்கப்பட்டுள்ளது.

Possum joey எனப்படும் வகையை சேர்ந்த விலங்குகளுக்கு கூடுதல் அரவணைப்பு தேவைப்படுகிறது.

சிட்னி வனவிலங்கு சேவைகளின் நடமாடும் பராமரிப்பு நிலையத்திற்கு இவை கொண்டுவரப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான விலங்கினங்களுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கத்தில் அந்த தொண்டு நிறுவனம் 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

விலங்குகளை மற்ற நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதைக் காட்டிலும் அங்கு கொண்டுவருவது நல்லது என்று தொண்டூழிய மருத்துவர்கள் கருதுகின்றனர்.2000 ஆம் ஆண்டு முதல் நடமாடும் சேவைகள் இயங்கிவருகின்றன.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...

NSW பூங்காவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 80 வயது பெண்

NSW இன் ஹண்டர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் 80 வயதுடைய ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இரவு 7.20...

உயிரிழந்த அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விக்டோரியாவின் உயர் போலீஸ் அதிகாரி

விக்டோரியா காவல்துறை தலைமை ஆணையர் மைக் புஷ், போராபுங்காவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு முதல் முறையாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மூன்று...

உயிரிழந்த அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விக்டோரியாவின் உயர் போலீஸ் அதிகாரி

விக்டோரியா காவல்துறை தலைமை ஆணையர் மைக் புஷ், போராபுங்காவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு முதல் முறையாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மூன்று...

குறைந்துவரும் Triple Zero (000) அவசர சேவையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை

சிட்னியில் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து Samsung தொலைப்பேசியை பயன்படுத்தி வந்த Triple Zero (000) அவசர அழைப்பு தோல்வியடைந்ததால் ஒருவர் இறந்ததாக TPG டெலிகாம் அறிவித்துள்ளது. இந்த விபத்து...