Newsஅவுஸ்திரேலியாவில் வனவிலங்குகளை பராமரிக்க நடமாடும் நிலையம் திறப்பு

அவுஸ்திரேலியாவில் வனவிலங்குகளை பராமரிக்க நடமாடும் நிலையம் திறப்பு

-

அவுஸ்திரேலியா ஆயிரக்கணக்கான வனவிலங்குகளுக்கு இருப்பிடமாகத் திகழ்கின்றது.

ஆனாலும் அங்குள்ள பெரும்பாலான விலங்குநல மருத்துவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளை பராமரிப்பதில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிட்னியை சேர்ந்த இரு விலங்குப்பிரியர்கள் வனவிலங்குகளுக்கு பராமரிப்பு வழங்க நடமாடும் நிலையமொன்று திறக்கப்பட்டுள்ளது.

Possum joey எனப்படும் வகையை சேர்ந்த விலங்குகளுக்கு கூடுதல் அரவணைப்பு தேவைப்படுகிறது.

சிட்னி வனவிலங்கு சேவைகளின் நடமாடும் பராமரிப்பு நிலையத்திற்கு இவை கொண்டுவரப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான விலங்கினங்களுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கத்தில் அந்த தொண்டு நிறுவனம் 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

விலங்குகளை மற்ற நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதைக் காட்டிலும் அங்கு கொண்டுவருவது நல்லது என்று தொண்டூழிய மருத்துவர்கள் கருதுகின்றனர்.2000 ஆம் ஆண்டு முதல் நடமாடும் சேவைகள் இயங்கிவருகின்றன.

நன்றி தமிழன்

Latest news

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...

ஹொங்கொங்கில் பாரிய தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் பல உயரமான கோபுரங்களில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளில்...

சமூக ஊடகத் தடையை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்ற இளைஞர்கள்

சமூக ஊடகத் தடையை எதிர்த்து இளம் ஆஸ்திரேலியர்கள் குழு ஒன்று உயர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. இந்தத் தடை இளைஞர்களின் அரசியல் தொடர்பு சுதந்திரத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்துகிறது என்று...

மெல்பேர்ணில் தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்த இளம் தந்தை

மெல்பேர்ணின் தென்மேற்கே உள்ள Altona வடக்கில் ஒரு வீட்டிற்கு வெளியே நடந்த தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் இறந்த நபர் இபி ஹமீத்...

ஹொங்கொங்கில் பாரிய தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் பல உயரமான கோபுரங்களில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளில்...