Brisbaneவிக்டோரியா உட்பட 3 மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை

விக்டோரியா உட்பட 3 மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை

-

விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா மாநிலங்களை பாதிக்கும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில மணி நேரத்தில் அந்த மாநிலங்கள் வழியாக மணிக்கு 125 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதன் தாக்கத்தால் அந்தந்த மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று மெல்போர்னில் அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

சிட்னியில் அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரியாகவும், ஹோபார்ட்டில் அதிகபட்ச வெப்பநிலை 13 டிகிரியாகவும் இருக்கும்.

பிரிஸ்பேன் மற்றும் டார்வினில் வெப்பநிலை 22 மற்றும் 23 டிகிரியாக இருக்கும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் தங்கப்பல்

தங்கம் மற்றும் வைரங்களால் செய்யப்பட்ட நீக்கக்கூடிய பல் உள்வைப்பு ஆஸ்திரேலியாவில் பிரபலமடைந்து வருகிறது. Grillz என்று அழைக்கப்படும் இது, பெர்த் பல் மருத்துவர் மஹிர் ஷாவால் தொடங்கப்பட்டது. ஒரு...

Weighted Vest தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை

இணையத்தில் புதிய உடற்பயிற்சி போக்காக பிரபலமாகி வரும் எடையுள்ள ஆடையான Weighted Vest பற்றி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது கொழுப்பைக் குறைப்பதற்கும் தசையை வளர்ப்பதற்கும் பிரபலமாகிவிட்டது. ஆனால், எடையுள்ள...

வானிலை பேரழிவுகளை எதிர்கொள்ள பாரிய நிவாரணங்களை வழங்கும் அரசாங்கம்

கடுமையான வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் 200 மில்லியன் டாலர் நிதியை அறிவித்துள்ளது. வெள்ளம், காட்டுத்தீ மற்றும் சூறாவளி போன்ற பேரழிவுகளைத் தணிப்பதற்காக...

$104 சேமிக்க $53,000 செலவிடும் ஆஸ்திரேலியப் பெண்

தெற்கு ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் பார்க்கிங் டிக்கெட்டுக்கு எதிராக நான்கு வருட சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் வெறும் $104 மட்டுமே என்றாலும்,...

ஆஸ்திரேலிய பாராலிம்பிக் சாம்பியன் காலமானார்

ஆஸ்திரேலிய பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பைஜ் கிரேக்கோ ஞாயிற்றுக்கிழமை காலமானார். 28 வயதான அவர் அடிலெய்டில் உள்ள தனது வீட்டில் காலமானார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக...

விக்டோரியன் லிபரல் கட்சிக்குள் எழுந்துள்ள தலைமைத்துவ நெருக்கடி

விக்டோரியன் எதிர்க்கட்சித் தலைவர் பிராட் பேட்டினை இனி ஆதரிக்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, விக்டோரியன் லிபரல் கட்சிக்குள் தலைமைத்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாளைய...