Brisbaneவிக்டோரியா உட்பட 3 மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை

விக்டோரியா உட்பட 3 மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை

-

விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா மாநிலங்களை பாதிக்கும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில மணி நேரத்தில் அந்த மாநிலங்கள் வழியாக மணிக்கு 125 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதன் தாக்கத்தால் அந்தந்த மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று மெல்போர்னில் அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

சிட்னியில் அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரியாகவும், ஹோபார்ட்டில் அதிகபட்ச வெப்பநிலை 13 டிகிரியாகவும் இருக்கும்.

பிரிஸ்பேன் மற்றும் டார்வினில் வெப்பநிலை 22 மற்றும் 23 டிகிரியாக இருக்கும்.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...