News2022 இல் அதிக சாலை போக்குவரத்து இறப்புகள் நடந்த மாநிலமாக குயின்ஸ்லாந்து

2022 இல் அதிக சாலை போக்குவரத்து இறப்புகள் நடந்த மாநிலமாக குயின்ஸ்லாந்து

-

கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான கார் விபத்து இறப்புகள் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இருந்து பதிவாகியுள்ளன என்று சமீபத்திய புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இறப்பு எண்ணிக்கை 299 ஆகும், இது 2021 உடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் அதிகமாகும்.

நியூ சவுத் வேல்ஸ் 288 இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

2021 இல் இறந்தவர்களின் எண்ணிக்கை 275 ஆக பதிவாகியுள்ளது.

240 இறப்புகளுடன், விக்டோரியா மாநிலம் 03 வது இடத்தையும், மேற்கு ஆஸ்திரேலியா 174 இறப்புகளுடன் 04 வது இடத்தையும் பிடித்துள்ளன.

2022 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் 1165 கார் விபத்து இறப்புகள் பதிவாகியுள்ளன, இது 2021 இல் 1109 ஆக பதிவாகியுள்ளது.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...