Newsதெற்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுலா வவுச்சர் முறை தோல்வியடைந்ததாகக் குற்றம் 

தெற்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுலா வவுச்சர் முறை தோல்வியடைந்ததாகக் குற்றம் 

-

தெற்கு அவுஸ்திரேலியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட வவுச்சர் முறை தோல்வியடைந்துள்ளதாக சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறிப்பாக வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க வவுச்சர் முறை தவறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது வழங்கப்பட்ட 12,000 வவுச்சர்களில் 4,000 வவுச்சர்கள் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் தொடர்புடைய பிரச்சார திட்டத்திற்காக மட்டும் 3.5 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியா சுற்றுலா வவுச்சர் திட்டத்தின் இரண்டாம் கட்டமும் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...