Newsதெற்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுலா வவுச்சர் முறை தோல்வியடைந்ததாகக் குற்றம் 

தெற்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுலா வவுச்சர் முறை தோல்வியடைந்ததாகக் குற்றம் 

-

தெற்கு அவுஸ்திரேலியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட வவுச்சர் முறை தோல்வியடைந்துள்ளதாக சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறிப்பாக வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க வவுச்சர் முறை தவறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது வழங்கப்பட்ட 12,000 வவுச்சர்களில் 4,000 வவுச்சர்கள் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் தொடர்புடைய பிரச்சார திட்டத்திற்காக மட்டும் 3.5 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியா சுற்றுலா வவுச்சர் திட்டத்தின் இரண்டாம் கட்டமும் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...