Newsகோல்ட் கோஸ்ட் மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க ஒரு புதிய திட்டம்

கோல்ட் கோஸ்ட் மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க ஒரு புதிய திட்டம்

-

கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள பொது மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில் சில நோயாளிகள் sea world ரிசார்ட்டுக்கு பரிந்துரைக்கப்படுவது தெரியவந்துள்ளது.

அவசர சிகிச்சை தேவைப்படாத பொது நோயாளிகளுக்காக 24 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குயின்ஸ்லாந்து மாநில நாடாளுமன்றத்தில் புதிய சுகாதார அமைச்சர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், sea world ரிசார்ட்டில் நோயாளர்களுக்கு தேவையான வசதிகள் கிடைப்பதில்லை என மாநில எதிர்க்கட்சியும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ்கள் தாமதம் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகள் இன்று பரவலாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...