Newsவிக்டோரியா நம்பர் பிளேட் ஒன்று 4 லட்சம் டாலருக்கு நாளை ஏலம்

விக்டோரியா நம்பர் பிளேட் ஒன்று 4 லட்சம் டாலருக்கு நாளை ஏலம்

-

விக்டோரியாவில் உள்ள பிரத்யேக வாகன நம்பர் பிளேட் வரும் சனிக்கிழமை ஏலம் விடப்பட உள்ளது.

உரிமத் தகடு எண் 994 $350,000 முதல் $400,000 வரை விற்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன நம்பர் பிளேட் 1950 களுக்கு முன்பே வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

வாகன நம்பர் பிளேட்டில் உள்ள எண்களின் எண்ணிக்கை குறையும் போது அதன் மதிப்பும் கூடுவதாக ஏலதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 14-ம் எண் கொண்ட வாகன நம்பர் பிளேட் 23 லட்சத்து 83 ஆயிரத்து 500 டாலருக்கு விற்பனையானது.

2020ல் 26 என்ற எண் கொண்ட வாகன எண் தகடு 1.11 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது.

Latest news

ஆஸ்திரேலிய சந்தைக்கு வரும் ஒரு புதிய மின்சார கார்

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சந்தையில் ஒரு புதிய மின்சார கார் வர உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களால் மலிவு விலையில் வாங்கக்கூடிய Hatchback ரக கார்கள் சந்தைக்கு வர...

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவுக்குச் செல்வோருக்கான சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிடும் விக்டோரியர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ இன்னும் தீவிரமாக உள்ளது. காட்டுத்தீ...

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

12 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்த சிட்னி Lockout சட்டங்கள்

சிட்னியின் இரவு நேர பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த Lockout சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 12வது ஆண்டு நிறைவையொட்டி, Minns தொழிற்கட்சி அரசாங்கம் அந்தச் சட்டங்கள் முற்றிலுமாக ரத்து...