NewsColes-ல் விற்கப்படும் Tissues பெட்டிகளில் சமீபத்திய மாற்றம்

Coles-ல் விற்கப்படும் Tissues பெட்டிகளில் சமீபத்திய மாற்றம்

-

கோல்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் Tissues பொதிகளில் பொலித்தீன் பொதிகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலில் ஆண்டுக்கு 13 டன் பிளாஸ்டிக் சேர்வதை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இனிமேல் கோல்ஸ் தயாரிக்கும் Tissues Packaging மூலப்பொருட்களில் 95 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியவை என்பது சிறப்பு.

2025ஆம் ஆண்டுக்குள் அந்த சதவீதத்தை 100 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக கோல்ஸ் அறிவித்துள்ளது.

வரும் ஜூலை முதல் பிளாஸ்டிக் பைகள் விற்பனையை நிறுத்த கோல்ஸ் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

Latest news

கிறிஸ்துமஸ் தின வானிலை முன்னறிவிப்பு

இந்த வாரம் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாக கிழக்கு ஆஸ்திரேலியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் புயல்கள் பெய்ய வாய்ப்புள்ளது, ஆனால் டிசம்பர் 25 ஆம் திகதி...

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...