Newsவிக்டோரியா கட்டுமான ஒப்பந்தங்களில் நடந்த முறைகேடுகள் அம்பலம்

விக்டோரியா கட்டுமான ஒப்பந்தங்களில் நடந்த முறைகேடுகள் அம்பலம்

-

விக்டோரியா மாநிலத்தில் கட்டுமான ஒப்பந்தங்கள் தொடர்பான பல முறைகேடுகள் தெரியவந்துள்ளன.

குறிப்பிட்ட கட்டுமானங்களுக்கு குறிப்பிட்ட தொகையை விட துணை ஒப்பந்ததாரர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

ஒரே ஷிப்டுக்கு பல சந்தர்ப்பங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டு பில்களும் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என விக்டோரியா மாகாண பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே முறையான புகார் இல்லாமல் விசாரணையை தொடங்க முடியாது என விக்டோரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest news

நியூசிலாந்து சுற்றுலாப் பகுதியில் நிலச்சரிவு – ஒரு சிறுமி உட்பட ஒரு குழுவைக் காணவில்லை

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Mount Maunganui பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவும், கடந்த...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...

Ampol-இன் முடிவால் எரிபொருள் விலை உயருமா?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றான Ampol, EG ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 500 சேவை நிலையங்களை கையகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Bondi தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் அல்பானீஸ்

Bondi பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேசிய துக்க தினத்தில் உரையாற்றும் போதே அவர்...

Bondi தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் அல்பானீஸ்

Bondi பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேசிய துக்க தினத்தில் உரையாற்றும் போதே அவர்...

மெல்பேர்ண் மருத்துவரின் மகள் மீது கொடூரமான கத்தி தாக்குதல்

மெல்பேர்ணின் Kew-இல் வசிக்கும் ஒரு சிறப்பு மருத்துவரின் மகள் கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டுள்ளார். சிறப்பு மருத்துவர் பிலிப் மைக்கேலின் 18 வயது மகள், அவரது வீட்டின் வாகன...