NewsNSW கப்பலில் தீ பற்றியது எப்படி? - விசாரணைகள் ஆரம்பம்

NSW கப்பலில் தீ பற்றியது எப்படி? – விசாரணைகள் ஆரம்பம்

-

நியூ சவுத் வேல்ஸ் கடற்பகுதியில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பசிபிக் அட்வென்ச்சர் என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலில் இன்று அதிகாலை 03.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு துறையினர் உடனடியாக கட்டுப்படுத்தினர்.

பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என சிட்னி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கப்பலில் 3,017 பயணிகளும், 1,080 பணியாளர்களும் பயணிப்பதாகவும் கூறப்படுகிறது.

Latest news

காப்பீடு பெறுவதற்காக மனைவியைக் கொன்ற கணவன்

குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் புதிய துயரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான Graeme Davidson மற்றும் அவரது...

மூன்று விதமான மாடல் தொலைபேசிகளில் இனி Whatsapp வேலை செய்யாது!

உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட Whatsapp, சில மணி நேரங்களுக்குள் மூன்று பிரபலமான தொலைபேசிகளில் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல்...

ஆஸ்திரேலியாவில் உணவுக்காக பணத்தை மிச்சப்படுத்துவதற்கான வழி

ஆஸ்திரேலியர்கள் காலாவதி திகதிக்கு அருகில் பொருட்களை வாங்குவதன் மூலம் ஆண்டுக்கு $315 சேமிப்பதாக கூறப்படுகிறது. பல்பொருள் அங்காடிகள் அதற்காக $5.3 பில்லியன் செலவிடுகின்றன. பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக...

தாய்லாந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகள்

ஆஸ்திரேலியர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய விதிகளின் கீழ், மே 1 முதல், அனைத்து வெளிநாட்டு...

உசைன் போல்ட்டின் இலக்கை அடைய முயற்சிக்கும் ஆஸ்திரேலிய இளைஞன்

ஆஸ்திரேலிய தடகள சாம்பியன் Gout Gout தனது போட்டியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். Usain Bolt-ஐ போல தடகளத்தில் ஆதிக்கம் செலுத்துவதே தனது குறிக்கோள் என்று அவர்...

தாய்லாந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகள்

ஆஸ்திரேலியர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய விதிகளின் கீழ், மே 1 முதல், அனைத்து வெளிநாட்டு...