Newsபசுபிக் பெருங்கடலில் சுற்றி திரியும் மர்மமான உயிரினங்கள்

பசுபிக் பெருங்கடலில் சுற்றி திரியும் மர்மமான உயிரினங்கள்

-

மெக்ஸிகோ மற்றும் ஹவாய்க்கிடையே அமைந்துள்ள பசிபிக் பெருங்கடலில் ஒரு பெரிய பகுதியானது கனிய வளங்களை சுரண்ட விரும்பும் ஆழ்கடல் சுரங்க நிறுவனங்களுக்குப் பிடித்தமான பகுதியாகக் காணப்படுகின்றது.

கிளாரியன் கிளிப்பர்டன் என அறியப்படும் குறிதனத பகுதியை ஆராய்ந்து அங்கு நடைபறும் பல்லுயிர்ப் பெருக்கத்தை விஞ்ஞானிகள் பட்டியலிட்டுள்ளனர்.

“கம்மி அணில்” என அழைக்கப்படும் அந்த வகையில் சைக்ரோபோட்ஸ் வாக்கிகாடா என்ற நீண்ட வால் மற்றும் ஒரு வகையான ஜெலி இனிப்பை ஒத்திருக்கும் உயிரினம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இனமானது ஆம்பெரிமா என அழைக்கப்பட்டாலும் ஆய்வின் போது பல உயிரினங்கள் அறிவியல் பெயர்களற்ற நிலையிலுள்ளன.

ஆழ்கடலில் 4000 முதல் 6000 மீற்றர் ஆழத்தில் நகரும் இவ் உயிரினம் ரிமோட் கன்ட்ரோல் வாகனங்கள் மூலம் இனங்கண்டறியப்பட்டன.

இவை சினிடோசைட்டுக்கள் மூலம் இரைகளைப் பிடிக்கும் சிறப்பம்சங்ளை கொண்டுள்ளது.

வெள்ளரிகளின் குடும்பத்தை சேர்ந்த இவ் இனமானது இறால் வடிவமாகக் காணப்படும் இவற்றை CCZ சரிபார்ப்புப் பட்டியல் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவால் அனைத்து பதிவுகளும் தொகுக்கப்பட்டுள்ளது.

Latest news

காப்பீடு பெறுவதற்காக மனைவியைக் கொன்ற கணவன்

குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் புதிய துயரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான Graeme Davidson மற்றும் அவரது...

மூன்று விதமான மாடல் தொலைபேசிகளில் இனி Whatsapp வேலை செய்யாது!

உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட Whatsapp, சில மணி நேரங்களுக்குள் மூன்று பிரபலமான தொலைபேசிகளில் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல்...

ஆஸ்திரேலியாவில் உணவுக்காக பணத்தை மிச்சப்படுத்துவதற்கான வழி

ஆஸ்திரேலியர்கள் காலாவதி திகதிக்கு அருகில் பொருட்களை வாங்குவதன் மூலம் ஆண்டுக்கு $315 சேமிப்பதாக கூறப்படுகிறது. பல்பொருள் அங்காடிகள் அதற்காக $5.3 பில்லியன் செலவிடுகின்றன. பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக...

தாய்லாந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகள்

ஆஸ்திரேலியர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய விதிகளின் கீழ், மே 1 முதல், அனைத்து வெளிநாட்டு...

தாய்லாந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகள்

ஆஸ்திரேலியர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய விதிகளின் கீழ், மே 1 முதல், அனைத்து வெளிநாட்டு...

Refugee Visa விண்ணப்பங்களை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு

இங்கிலாந்தில் புகலிடம் கோரும் பல நாடுகளின் விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இந்தச் சட்டத்தை...