Melbourneமெல்பர்னில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணி ஒருவர்...

மெல்பர்னில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழப்பு

-

மெல்பர்னிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

73 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இறந்தவர் எந்த நாட்டு பிரஜை என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

கடந்த வாரம் சனிக்கிழமை சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

Latest news

காப்பீடு பெறுவதற்காக மனைவியைக் கொன்ற கணவன்

குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் புதிய துயரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான Graeme Davidson மற்றும் அவரது...

மூன்று விதமான மாடல் தொலைபேசிகளில் இனி Whatsapp வேலை செய்யாது!

உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட Whatsapp, சில மணி நேரங்களுக்குள் மூன்று பிரபலமான தொலைபேசிகளில் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல்...

ஆஸ்திரேலியாவில் உணவுக்காக பணத்தை மிச்சப்படுத்துவதற்கான வழி

ஆஸ்திரேலியர்கள் காலாவதி திகதிக்கு அருகில் பொருட்களை வாங்குவதன் மூலம் ஆண்டுக்கு $315 சேமிப்பதாக கூறப்படுகிறது. பல்பொருள் அங்காடிகள் அதற்காக $5.3 பில்லியன் செலவிடுகின்றன. பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக...

தாய்லாந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகள்

ஆஸ்திரேலியர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய விதிகளின் கீழ், மே 1 முதல், அனைத்து வெளிநாட்டு...

தாய்லாந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகள்

ஆஸ்திரேலியர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய விதிகளின் கீழ், மே 1 முதல், அனைத்து வெளிநாட்டு...

Refugee Visa விண்ணப்பங்களை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு

இங்கிலாந்தில் புகலிடம் கோரும் பல நாடுகளின் விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இந்தச் சட்டத்தை...