News2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை - பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய...

2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை – பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

-

வடகொரியாவில் 2 வயதான குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவில், அண்மையில் பைபிள் வைத்திருந்தமைக்காகக் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டு மாதக் கைக்குழந்தை உள்ளிட்ட பலருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ”வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும்” அந்த தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

வெளிநாடு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடவுச்சீட்டு குறித்து சிறப்பு அறிவிப்பு

அவுஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டில் விசேட கவனம் செலுத்துமாறு வெளிவிவகார திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய யுவதி ஒருவரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு இத்தாலியில்...

தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் அனுப்பும் விக்டோரியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியா மாகாணத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, இணையத்தில் மிகவும் தனிப்பட்ட புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து...

மானிய உயர்வு குறித்து இன்னும் சில நாட்களில் விளக்கம்

Centerlink Rent Assistance, வேலை தேடுபவர் மற்றும் பிற அரசாங்க மானியங்களுக்கான கொடுப்பனவுகளின் தொடக்கத்துடன் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் கூடுதல் பணத்திற்கான உரிமையைப் பெறுவார்கள். இந்த மாதம்...

ஆஸ்திரேலிய ஆசிரியர்களை ஊக்குவிக்க பல மில்லியன் டாலர் நிதி

குயின்ஸ்லாந்து மாநில அரசு, ஆசிரியர்களை தொழிலில் ஊக்குவிக்க 71 மில்லியன் டாலர் நிதியுதவிக்கான திட்டங்களை முன்வைத்துள்ளது. முனைவர் பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் உதவியாக வழங்கப்படும்...

WA சாலை பாதுகாப்பை மேம்படுத்த $32 மில்லியன்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த 32 மில்லியன் டாலர் முதலீட்டை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முதலீட்டில் நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய தோற்றத்துடன் கூடிய...

டிமென்ஷியா நோயாளிகளுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயம்

டிமென்ஷியா நோயாளிகளில் ஐந்து பேரில் ஒருவருக்கு பார்வைக் குறைபாடுகள் இருப்பதாக ஒரு புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு புதிய அறிக்கையின்படி, 2767 வயதானவர்களின் தரவு இந்த ஆய்வுக்கு...