NewsMeta ஊழியர்களை பணி நீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி செலவு

Meta ஊழியர்களை பணி நீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி செலவு

-

மெட்டா நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய, 8 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்ததாக மெட்டா நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.

இந்நிலையில் மெட்டா நிறுவனம் 2023ஆம் ஆண்டின் காலாண்டு முடிவுகளை, பரிமாற்ற அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது. இதில் மெட்டா நிறுவனத்தின் பணி நீக்கத்திற்காக, செலவு செய்யப்பட்ட தொகையை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் பணி நீக்கம் செய்ய ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது, என்பது பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளது.

இதன்படி ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள், இந்திய ரூபாயின் மதிப்பு படி 8000 கோடி செலவாகியிருப்பதாக, மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...