Melbourne120 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ள மெல்போர்ன் பூகம்பம்

120 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ள மெல்போர்ன் பூகம்பம்

-

மெல்போர்ன் மாநகரப் பகுதியில் நேற்றிரவு 120 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

சன்பரியை சுற்றி நேற்று இரவு 11.40 மணியளவில் ஏற்பட்ட அதிர்ச்சி பல பகுதிகளில் உணரப்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 3.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 03 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அவுஸ்திரேலிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அதிர்ச்சி தாஸ்மேனியாவின் ஹோபார்ட்டில் கூட உணரப்பட்டது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கு உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்றாலும், பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், மெல்போர்னின் மையத்திலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 5.9 என்ற வலுவான நிலநடுக்கம் பதிவானது.

இருப்பினும், மெல்போர்ன் பெருநகரப் பகுதிக்கு அருகே மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் 120 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பதிவு செய்யப்பட்டது.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...