Newsஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தில் Toyota

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தில் Toyota

-

டொயோட்டா தொடர்ந்து 7வது ஆண்டாக ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான வாகன பிராண்டாக மாறியுள்ளது.

கடந்த வருடம் இலங்கையில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில் டொயோட்டா வாகனங்களின் விற்பனை ஏனைய வகை வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 03 மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10,81,429 ஆகும்.

டொயோட்டா ஹை-லக்ஸ் வாகனங்களை ஆஸ்திரேலியர்கள் அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில், 21.4 சதவீதம் டொயோட்டா வாகனங்கள், இதில் சுமார் 64,000 டொயோட்டா ஹை-லக்ஸ் வாகனங்கள்.

மஸ்டா 8.4 சதவீதம் அல்லது 95,718 வாகனங்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

78,330 வாகனங்களை விற்பனை செய்து கியா 03வது இடத்தையும், மிட்சுபிஷி 76,991 வாகனங்களை விற்பனை செய்து 04வது இடத்தையும் அடைந்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் 73,345 வாகனங்களை விற்பனை செய்து 5வது இடத்தில் உள்ளது.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...