NewsBonza தனது விமானங்களை விரிவுபடுத்துகிறது

Bonza தனது விமானங்களை விரிவுபடுத்துகிறது

-

ஆஸ்திரேலியாவின் புதிய குறைந்த கட்டண விமான நிறுவனமான போன்சா ஏர்லைன்ஸ், அதன் விமானங்களை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, அவர்கள் பல பிராந்திய இடங்களுக்கு விமானங்களைத் தொடங்குவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

போன்சா ஏர்லைன்ஸ் தற்போது அதன் செயல்பாட்டு தலைமையகத்தை சன்ஷைன் கோஸ்ட் மற்றும் மெல்போர்னில் பராமரிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் 03வது தலைமையகத்தை அமைப்பது குறித்து பொன்சா நிர்வாகம் கவனம் செலுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 3 மாதங்கள் கடந்துள்ள போதிலும், Bonza Airlines தனது இலக்குகளை இன்னும் அடையவில்லை என விமான தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...