Cinemaயோகிபாபுவிற்கு தன்னுடைய Bat-ஐ பரிசளித்த தோனி

யோகிபாபுவிற்கு தன்னுடைய Bat-ஐ பரிசளித்த தோனி

-

IPL 2023 இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இந்நிலையில், IPL தொடரில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவர் தோனி, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு தன்னுடைய பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இந்த பேட்டை வாங்கிய நடிகர் யோகிபாபு அந்த பேட்டிற்கு முத்தம் கொடுத்து அணித்தலைவர் தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில், ‘நன்றி தோனி Sir’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு சில படங்களில் கதாநாயகனாக கூட நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

டிக் டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் போட்டி

டிக்டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி...

எரிவாயுவை இறக்குமதி செய்யத் தயாராகி வரும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா எரிவாயு இறக்குமதி செய்யத் தயாராகி வருவதாக ஊடக அறிக்கைகள் மீது ஆளும் தொழிலாளர் கட்சி பொய் சொல்வதாக எதிர்க்கட்சியான லிபரல் அலையன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. உலகின்...

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிவப்பாக மாறிய வானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு அரிய சிவப்பு நிற நிலவை ஆஸ்திரேலியர்கள் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நாளில், மற்ற நாட்களை பெரியதாகவும், சிவப்பு...

ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு சிறுபான்மை அரசாங்கமா?

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுபான்மை அரசாங்கம் உருவாகக்கூடும் என்று ஒரு புதிய கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸின் பொது...

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிவப்பாக மாறிய வானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு அரிய சிவப்பு நிற நிலவை ஆஸ்திரேலியர்கள் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நாளில், மற்ற நாட்களை பெரியதாகவும், சிவப்பு...

ஆல்பிரட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் வழங்கும் நிவாரணம்

ஆல்பிரட் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் மீட்பு உதவித்தொகையை ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று (11) பிற்பகல் 2.00 மணி முதல்...