Newsஅவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினரின் பிடியில் 800 கிலோ கொக்கைன் போதைப்பொருள்

அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினரின் பிடியில் 800 கிலோ கொக்கைன் போதைப்பொருள்

-

மேற்கு அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்ட 800 கிலோவிற்கும் அதிகமான கொக்கேய்னுடன் 3 சந்தேக நபர்களை அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

பல தசாப்தங்களில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்த கொக்கைன் கையிருப்பின் பெறுமதி 320 மில்லியன் டொலர்களுக்கு மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான போதைப்பொருட்கள் 29 பார்சல்களாக அடைக்கப்பட்டு மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரைக்கு அருகில் உள்ள கடலில் இறக்குவதற்கு கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தென் அமெரிக்க நாட்டிலிருந்து இந்த போதைப்பொருள் அனுப்பப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21-25 மற்றும் 29 வயதுடையவர்கள்.

Latest news

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...

குற்றங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு

அனைத்து ஆஸ்திரேலியர்களும் குழு அரட்டைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ குற்றம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தை பற்றி பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய தகவல்களை...

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட புதிய வரிகள் அறிமுகம்

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட வணிக, தொழிற்சங்க மற்றும் சமூகத் தலைவர்களால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து விவாதிக்க கான்பெராவில் கூடியபோது,...

ஆபத்தில் உள்ள மருந்துத் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நிதித் தகவல்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து விநியோகஸ்தர்களில் ஒன்றான DBG Health, சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு சுமார் $2 பில்லியன் வருவாய் ஈட்டும் நிறுவனம், அதன்...

காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்

காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுடன் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக பாலஸ்தீன ஆயுதக் குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மற்றும் கத்தார் சமர்ப்பித்த...

தொடரும் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாயைத் தேடும் பணி

பெர்த்தில் புயல் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க போலீசார் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். நேற்று முந்தினம் மதியம் 1 மணியளவில் தொழிலாளர்கள் குழுவினால்...