Newsசம்மதம் இல்லாத ஷிப்ட்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சலுகை

சம்மதம் இல்லாத ஷிப்ட்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சலுகை

-

ஆஸ்திரேலியாவில், சம்மதம் இல்லாத ஷிப்ட்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள தொழிலாளர்கள், தங்கள் முதலாளிகளை நடுவர் குழுவிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

அதாவது கடந்த ஆண்டு மத்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய பணியிட சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

குறிப்பிட்ட ஷிப்டுக்கு பணியமர்த்த வேண்டாம் என கோரிக்கை விடுத்தாலும், முதலாளிகள் கோரிக்கையை ஏற்கவில்லை எனில், இதுவரை ஊழியர்கள் புகார் தெரிவிக்க வழியில்லை.

ஆனால், நேற்று முதல் அமலில் உள்ள புதிய சட்டங்களின்படி, அப்படி ஒரு கோரிக்கை வந்தால், 21 நாட்களுக்குள், அதற்கு ஒப்புதல் அளிப்பதா இல்லையா என்பது குறித்து, முதலாளிகள் இறுதி முடிவை வழங்க வேண்டும்.

ஊழியர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இரு தரப்பினரையும் ஒரு நடுவர் குழுவிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

அங்கு உடன்பாடு ஏற்படவில்லை என்றால் நியாயமான பணி ஆணையத்திற்கு பிரச்சனையை எடுத்துச் செல்லலாம்.

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...