Breaking Newsஅடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா மந்தநிலைக்கு செல்லும் அபாயம்

அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா மந்தநிலைக்கு செல்லும் அபாயம்

-

அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா பொருளாதார மந்த நிலைக்கு செல்லும் அபாயம் 50 சதவீதம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

14 மாதங்களில் 12வது முறையாக வட்டி விகித அதிகரிப்பு அந்த அபாயத்தை தெளிவாக்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் டாக்டர் பிலிப் லோவ், எதிர்காலத்தில் மீண்டும் ரொக்க விகிதத்தை உயர்த்த வேண்டியிருக்கும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

சில்லறை வர்த்தக விற்பனை சரிவு – வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, கட்டுமானம் போன்ற துறைகளின் சரிவு ஆகியவை பொருளாதார மந்தநிலையின் ஆரம்ப அறிகுறிகள் என்பது பொருளாதார நிபுணர்களின் நிலைப்பாடு.

பெடரல் ரிசர்வ் வங்கி கடந்த செவ்வாய்கிழமை ரொக்க விகிதத்தை 4.1 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுத்தது, அதே நேரத்தில் முக்கிய வங்கிகளும் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...