Newsமீண்டும் சீனாவுக்கு ஆஸ்திரேலிய பழம்

மீண்டும் சீனாவுக்கு ஆஸ்திரேலிய பழம்

-

அவுஸ்திரேலிய பழங்களின் இறக்குமதியை இடைநிறுத்தப்பட்டிருந்த விதியை நீக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏறக்குறைய 2 வருடங்களாக நடைமுறையில் இருந்த அந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டதன் மூலம் இந்நாட்டின் பழ உற்பத்தியாளர்களுக்கு பெருமளவு நிம்மதி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்கள் மாம்பழம், ஆரஞ்சு, செர்ரி உள்ளிட்ட பல வகையான பழங்களை சீனாவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோவிட் வைரஸின் தோற்றத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா கருத்து தெரிவித்ததால் சீனாவுடனான உறவுகள் பாதிக்கப்பட்டன.

அதன்படி, 2020 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் பல வகையான பழங்கள், மாட்டிறைச்சி, ஒயின், பார்லி மற்றும் கடல் உணவுகளுக்கு சீனா இறக்குமதி தடையை அறிமுகப்படுத்தியது.

சீனச் சந்தையின் இழப்பு காரணமாக, ஆஸ்திரேலியப் பொருட்களுக்கான இழப்பு ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர்களுக்கு மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...