Newsவிக்டோரியா காவல்துறை ஓட்டுநர்களுக்கு விடுத்துள்ள நினைவூட்டல்

விக்டோரியா காவல்துறை ஓட்டுநர்களுக்கு விடுத்துள்ள நினைவூட்டல்

-

நீண்ட வாரயிறுதியில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுமாறு விக்டோரியா காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்துகிறது.

இந்த ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நடந்த சாலை விபத்துகளில் 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது இறப்பு எண்ணிக்கையில் 35 வீத அதிகரிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டிற்குப் பின்னர் வருடத்தின் முதல் 05 மாதங்களில் இவ்வாறான அதிகளவிலான மரணங்கள் பதிவாகியுள்ளமையும் விசேட அம்சமாகும்.

விக்டோரியா மாநில காவல்துறை வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சீட் பெல்ட்களை சரியாக அணியவும் டிரைவர்களுக்கு அறிவுறுத்துகிறது.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...