Cinemaஇராமாயணம் படத்தில் இராவணனாக கே.ஜி.எப். புகழ் யாஷ்

இராமாயணம் படத்தில் இராவணனாக கே.ஜி.எப். புகழ் யாஷ்

-

திரைப்பட இயக்குநர் நித்தேஷ் திவாரியின் இராமாயணம் படத்தில் இராமர் மற்றும் சீதை வேடங்களில் உண்மையான ஜோடியான, இந்தி திரைப்பட நடிகர்களான ஆலியா பட் மற்றும் அவரது கணவர் ரன்பீர் கபூர் ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

நடிகை ஆலியா பட், 2022 ஆம் ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தில் முன்பே சீதை வேடம் ஏற்று நடித்துள்ளார்.

இதேபோன்று இராமாயணம் படத்தில், இராவணன் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தையில், கே.ஜி.எப். பட புகழ் நடிகர் யாஷ் பெயர் அடிபடுகின்றது.

இதுபற்றி கிடைத்த தகவலின்படி, படத்தில் முதல் தேர்வாக ஆலியா பட் உள்ளார். எனினும், படப்பிடிப்புக்கான சரியான திகதிகள் பல காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், படம் உருவாவதற்கு நீண்டகாலம் தாமதம் ஏற்படும் சூழலில், இயக்குனர் மது மந்தனா மற்றும் நித்தேஷ் இருவரும் தங்களது முதல் தேர்வில் உறுதியாக இருப்பது என முடிவு செய்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...