News2 முக்கிய எரிசக்தி நிறுவனங்கள் மின் கட்டண உயர்வு திகதியை அறிவித்துள்ளன

2 முக்கிய எரிசக்தி நிறுவனங்கள் மின் கட்டண உயர்வு திகதியை அறிவித்துள்ளன

-

2 முக்கிய எரிசக்தி நிறுவனங்கள் மின் கட்டணத்தை அதிகரிக்கும் தேதிகளை அறிவித்துள்ளன.

அதன்படி, ஏஜிஎல் மற்றும் ஆரிஜின் எனர்ஜி ஆகியவை மின் கட்டணத்தை 20 முதல் 29 சதவீதம் வரை உயர்த்தும்.

நியூ சவுத் வேல்ஸ் – தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்தில் ஜூலை 1 முதல் மற்றும் விக்டோரியா மாநிலத்தில் ஆகஸ்ட் 01 முதல் மின்சார கட்டணத்தை அதிகரிக்க உள்ளது.

ஆண்டு மின் கட்டணம் $341 முதல் $565 வரை அதிகரிக்க உள்ளது.

இருப்பினும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மானிய கட்டண முறையும் நடைமுறையில் உள்ளது.

Average price increases for residential customers on variable rate market contracts.

NSWVICQLDSA
AGL$540 (29.7%)$341 (25.5%)$447 (26.4%)$565 (29.8%)
Origin Energy$407 (21.1%)$361 (25.5%)$347 (21.6%)$405 (24.2%)

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...