Newsஆஸ்திரேலியன் ஏர்லைன்ஸ் மீது ஊனமுற்றோர் வழக்கு தொடர்ந்தனர்

ஆஸ்திரேலியன் ஏர்லைன்ஸ் மீது ஊனமுற்றோர் வழக்கு தொடர்ந்தனர்

-

அவுஸ்திரேலிய விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளில் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கவீனமுற்ற சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது.

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள் – விமானங்களில் ஏறுவதில் உள்ள சிக்கல்கள் அவற்றில் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மற்றொருவரின் உதவியின்றி விமானத்திற்குள் நுழைவது போன்ற நடவடிக்கைகளாலும் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆறு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஊனமுற்றவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 44 லட்சம் பேர் அந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

Latest news

குயின்ஸ்லாந்தில் குழந்தையின் தலையணைக்குள் இருந்த பாம்பு!

குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தலையணை உறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டுள்ளார். Gympie-ஐ சேர்ந்த Emily என்ற 11...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

நாடாளுமன்றில் தனது அந்தரங்க படத்தைக் காண்பித்த நியூசிலாந்து எம்.பி

நியூசிலாந்து எம்.பி. லாரா மெக்லூர், நாடாளுமன்றில் AI-யால் உருவாக்கப்பட்ட தனது அந்தரங்க படத்தைக் காட்சிப்படுத்தினார். தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படம், ஒரு எளிய கூகிள் தேடல் மூலம்...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...