Newsஆஸ்திரேலியர்களில் 1/4 பேர் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்படுகின்றனர்

ஆஸ்திரேலியர்களில் 1/4 பேர் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்படுகின்றனர்

-

அவுஸ்திரேலியாவில் நான்கு பேரில் ஒருவர் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் துரிதமாக அதிகரித்துள்ளமையினால் தாம் கூடுதல் செலவினங்களைச் சுமக்க வேண்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வாரத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கு 150 முதல் 200 டொலர் வரை செலவழிக்க வேண்டியிருந்ததாகவும், தற்போது அது 400 முதல் 500 டொலர் வரை அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கணக்கெடுக்கப்பட்ட 76 சதவீத நுகர்வோர் பொழுதுபோக்கு மற்றும் உணவு உண்பது போன்றவற்றில் செலவழிப்பதைக் குறைத்துள்ளனர்.

மேலும், 23 சதவீத மக்கள் தனியார் வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்த ஆசைப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...