Newsகுயின்ஸ்லாந்து காவல்துறையில் இருந்து 2,500 வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு

குயின்ஸ்லாந்து காவல்துறையில் இருந்து 2,500 வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு

-

அடுத்த 05 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து தகுதியான 500 பேரை பணியில் அமர்த்த குயின்ஸ்லாந்து மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுக்க நேரிட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நபர்கள் ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

பெருமளவிலானவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்று வருகின்ற போதிலும், பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க இது போதாது என குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...