NewsHunter Valleyல் பேருந்து விபத்துக்குள்ளானதில் சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

Hunter Valleyல் பேருந்து விபத்துக்குள்ளானதில் சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

-

10 பேரை பலிகொண்ட நியூ சவுத் வேல்ஸ் ஹண்டர் வேலி பேருந்து விபத்தில் சிக்கிய சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

58 வயதான அவரை கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்குமாறு நீதவான் இன்று காலை உத்தரவிட்டார்.

அவர் பல போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார் அளித்த விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், கடும் பனிமூட்டம் மற்றும் அதிக வேகம் காரணமாக பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்ததும் தெரியவந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 14 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest news

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...

240 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, பல வருட மோசடிக்காக விதிக்கப்பட்ட $240 மில்லியன் அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நான்கு தனித்தனி நடவடிக்கைகள் தொடர்பாக ANZ...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...

மெல்பேர்ணில் மணிக்கு 225km வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நேற்று காலை மெல்பேர்ணில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உரிமத்தை போலீசார் பறிமுதல்...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...