Newsதான் நிரபராதி என்று கூறும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

தான் நிரபராதி என்று கூறும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

-

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நிரபராதி என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆவணங்களை பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக 37 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, புளோரிடாவின் மியாமியில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் டொனால்ட் டிரம்ப் ஆஜரானார்.

குற்றத்தை ஒப்புக்கொள்ளாத காரணத்தினால், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு விசாரணை திகதிகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

அவருக்கு ஜாமீன் அல்லது பயணத் தடை எதுவும் வழங்கப்படவில்லை என்று அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திய Microsoft

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் Microsoft நிறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலைக் குறைப்புகளில் Microsoft தனது ஊழியர்களில் 4% பேரை பணிநீக்கம் செய்யும் என்று...

கிரேக்கத்திற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...

டிரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு ஹமாஸின் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்தும்...

மெல்பேர்ணில் நடந்த நாசவேலைக்கு மேயர் கண்டனம்

மெல்பேர்ணில் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாக மேயர் நிக்கோலஸ் ரீஸ் குற்றம் சாட்டுகிறார். மெல்பேர்ணின் கிழக்கில் உள்ள ஆல்பர்ட் தெருவில் உள்ள ஒரு மதக் கட்டிடமான யூத...

ஒரு மாதமாக இறந்த உடல்களுடன் வாழ்ந்த சிட்னி பெண்

சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இரண்டு இறந்த உடல்களுடன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சிட்னியின் சர்ரி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த...