Newsஆஸ்திரேலியாவின் சிறந்த 200 நிறுவனங்களில் முதலாளிகளுக்கு 19% ஊதிய உயர்வு

ஆஸ்திரேலியாவின் சிறந்த 200 நிறுவனங்களில் முதலாளிகளுக்கு 19% ஊதிய உயர்வு

-

அவுஸ்திரேலியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களின் CEO க்கள் கடந்த ஆண்டில் 15 சதவீத சம்பள உயர்வைப் பெற்றுள்ளனர்.

1,167 தனியார், பொது மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பள அதிகரிப்பு பொதுவாக பணவீக்கம் தொடர்பில் வழங்கப்படுகின்ற போதிலும், இந்த சம்பள அதிகரிப்பு பணவீக்க பெறுமதியை விட 3 மடங்குக்கு அண்மித்துள்ளமை கவனம் செலுத்தப்பட்ட ஒரு முக்கிய விடயமாகும்.

அவுஸ்திரேலியாவின் முன்னணி 200 நிறுவனங்களின் தலைவர்கள் ஏறக்குறைய 19 சதவீத சம்பள அதிகரிப்பை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஜூலை 1 முதல், ஆஸ்திரேலியாவின் குறைந்தபட்ச ஊதியம் தற்போதைய $21.38ல் இருந்து $23.23 ஆக உயர்த்தப்படும்.

Latest news

பிளாஸ்டிக் குடிநீர் குழாய்களுக்காக பிரபல ஆஸ்திரேலிய உணவகத்திற்கு அபராதம்

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதற்காக ஆஸ்திரேலியாவின் பிரபலமான உணவகச் சங்கிலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Bubble tea மற்றும் பேக்கரி சங்கிலியான Top Tea-இற்கு $2,035 அபராதம்...

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...