Newsதாயைக் கொன்று உடலை மறைத்த மகள் - பரபரப்பு சம்பவம்

தாயைக் கொன்று உடலை மறைத்த மகள் – பரபரப்பு சம்பவம்

-

தனது தாய்க்கும், தனது மாமியாருக்கும் இடையில் அடிக்கடி ஏற்படும் தகரால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த வைத்தியரான பெண், தனது தாயை படுகொலைச் செய்து சூட்கேசில் மறைத்துவைத்து, பொலிஸ்க்கு எடுத்துச் சென்ற சம்பவம் மேற்கு வங்களாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியரான 39 வயதான அந்தப் பெண், தனது தாய் மற்றும் தன்னுடைய கணவர், குழந்தைகள், மாமியாருடன் பெங்களூருவில் குடியேறினார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது தாய்க்கும், மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண், தாய்உயிருடன் இருந்தால் தானே இந்தப் பிரச்சினைகள் எனக்கருதி, ஓர் அறையில் படுத்திருந்த தாயின் கழுத்தை கைகளால் நெரித்து கொலை செய்துள்ளார்.

தாயின் உடலை டிராலி பேக்கில் திணித்து வைத்துள்ளார். பின்னர் அவர் அந்த டிராலி பேக்குடன் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த பொலிஸாரிடம், நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.

நன்றி தமிழன்

Latest news

சதுரங்க ஜாம்பவானை தோற்கடித்த பத்து வயது சிறுமி

பிரிட்டனைச் சேர்ந்த 10 வயது போதனா சிவானந்தன் (Bodhana Sivanandan), கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த இளைய சதுரங்க வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2025 பிரிட்டிஷ் சதுரங்க சாம்பியன்ஷிப்பின்...

தனது திருமணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது திருமணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். தனது திருமணம் அரசியல் இல்லாத ஒரு சிறிய விழாவாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அல்பானீஸ்...

கொலைக் குற்றச்சாட்டில் இருந்து 16 வயது சிறுவன் விடுதலை

ஒரு கொலை வழக்கு விசாரணையின் போது தவறான AI ஆவணங்களை தாக்கல் செய்ததற்காக வழக்கறிஞர்களை ஒரு நீதிபதி கண்டித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு Abbotsford-ல் 41 வயது...

காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் குறித்து இஸ்ரேலின் அறிக்கை

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் இறுதிச் சடங்குகளில் காசா நகரில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கலந்து கொண்டனர். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில்...

பிரிஸ்பேர்ணில் 300 பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் விபத்து

பிரிஸ்பேர்ணில் சுமார் 300 பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. Runcorn-இல் உள்ள Bonemill சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது ரயில் மோதியதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்தபோது லாரியின்...

கொலைக் குற்றச்சாட்டில் இருந்து 16 வயது சிறுவன் விடுதலை

ஒரு கொலை வழக்கு விசாரணையின் போது தவறான AI ஆவணங்களை தாக்கல் செய்ததற்காக வழக்கறிஞர்களை ஒரு நீதிபதி கண்டித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு Abbotsford-ல் 41 வயது...