Newsவிக்டோரியாவில் சிறார் குற்றங்களின் அதிகரிப்பு - இளைஞர் கும்பல்களும் அதிகரிப்பு

விக்டோரியாவில் சிறார் குற்றங்களின் அதிகரிப்பு – இளைஞர் கும்பல்களும் அதிகரிப்பு

-

விக்டோரியாவில் சிறார்களால் செய்யப்படும் குற்றங்கள் மற்றும் கொள்ளைகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டை விட 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட திருட்டுகள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

15 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள்தான் அதிக எண்ணிக்கையிலான கடுமையான சம்பவங்களுக்கு பொறுப்பான வயதுப் பிரிவினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீடுகளில் நிறுத்தப்படும் கார்கள் கடத்தப்படுவதும், அதிவேகமாக ஓட்டிச் செல்வதும், சாலையில் கைவிடப்படுவதும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதையும் விக்டோரியா காவல்துறை அவதானித்துள்ளது.

கடந்த 03 மாதங்களில் மாத்திரம் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, விக்டோரியா மாகாணத்திலும் இளைஞர் குற்றக் கும்பல்களின் தோற்றம் அதிகரித்துள்ளதாக அம்மாநில காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...