Newsபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.பி.யின் தலைவிதிக்கு இன்று தீர்வு

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.பி.யின் தலைவிதிக்கு இன்று தீர்வு

-

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான செனட்டர் டேவிட் வான் லிபரல் கட்சியில் அங்கத்துவம் பெறுவது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

லிபரல் கட்சியின் விக்டோரியா கிளையினால் இன்று அழைப்பு விடுக்கப்பட்ட அவசர கூட்டத்திலேயே அது இடம்பெற்றுள்ளது.

இதன் விளைவாக 48 மணி நேரத்திற்குள் இரண்டு தற்போதைய மற்றும் முன்னாள் கூட்டாட்சி எம்.பி.க்கள் மற்றும் மற்றொரு பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை கருத்திற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து டேவிட் வான் உடனடியாக இராஜினாமா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, அவரது லிபரல் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய லிபரல் கட்சி விக்டோரியா மாநில கிளை இன்று அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.

Latest news

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...

விக்டோரியாவில் பழங்குடி பாறையை நாசமாக்கிய Graffiti கலைஞர்கள்

விக்டோரியாவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான Paradise நீர்வீழ்ச்சியில் உள்ள ஒரு பாறைச் சுவரில் ஒரு குழு சட்டவிரோதமாக Graffiti ஓவியத்தை வரைந்துள்ளது. Paradise நீர்வீழ்ச்சி...

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார் பிரதமர் 

தொழிற்கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புதிய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக Michelle Rowland உருவெடுத்துள்ளார்....

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...