Newsஅலிபாபா நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ள அதிரடி மாற்றம்

அலிபாபா நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ள அதிரடி மாற்றம்

-

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் அங்கு பொருளாதாரம் மந்த நிலை நிலவுகின்றது.

இதன் காரணமாக சீனாவின் முக்கிய மின்னணு வர்த்தக நிறுவனமான அலிபாபாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அலிபாபா நிறுவனமானது அங்கு பல துறைகளிலும் செயற்பாடுகிளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தநிலையில் நிறுவனத்தின் வளர்ச்சியை தூண்டும் வகையில் ஒரு பெரிய நிர்வாக மறுசீரமைப்பை அலிபாபா மேற்கொண்டுள்ளது.

அதாவது மின்னணு வர்த்தக குழுமத்தின் தலைவராக உள்ள எடி வூ தலைமை நிர்வாக அதிகாரியாகவும், தற்போது தலைவராக உள்ள டேனியல் ஜாங் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நிர்வாக துணைத்தலைவரான ஜோசப் சாய் அலிபாபா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.

தாய்வானில் பிறந்த இவர் அலிபாபா நிறுவனம் உருவானதுக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...