Newsஉயிரற்ற உடலுடன் ஒன்றாக வசித்த நபர்

உயிரற்ற உடலுடன் ஒன்றாக வசித்த நபர்

-

அமெரிக்காவின் சிப்சி என்ற சிறிய நகரில் வசிக்கும் 61 வயதுடைய லியாண்ட்ரூ ஸ்மித் ஜூனியர் என்பவர் குடும்ப உறுப்பினர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த போதிலும் அந்த தகவலை யாருக்கும் தெரிவிக்காமல் அவரது உடலுடன் ஒன்றாக வசித்துள்ளார்.

தகவலை அறிந்த பொலிஸார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை செய்துள்ளனர்.

இதையடுத்து அவர் உடலை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் அவரை கைது செய்து, சிறைக்கு அனுப்பி விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், அந்த நபர் உயிரிழந்து எவ்வளவு நாட்கள் ஆகியுள்ளன மற்றும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய பிற விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவில் மனித உடலை இதுபோன்று நடத்துவது குடும்ப உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய சட்டவிரோத செயலாகும்.

அந்த நபரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகளை பற்றி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...