Breaking Newsகுழந்தை பராமரிப்பு கட்டணத்தை உயர்த்த முடிவு - பெற்றோர்களுக்கு கடிதங்கள்

குழந்தை பராமரிப்பு கட்டணத்தை உயர்த்த முடிவு – பெற்றோர்களுக்கு கடிதங்கள்

-

அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் குழந்தை பராமரிப்பு மையங்களை நடத்துவோர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாரம் 1 வீதம் முதல் 10 வீதம் வரை கட்டணம் அதிகரிக்கப்படும் என பெற்றோருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பட்ஜெட்டில், ஜூலை முதல் தேதியில் இருந்து குழந்தை பராமரிப்பு கட்டண மானியம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முன்மொழிந்தது.

இவ்வாறான நிலையில், முறையற்ற பலன்களை எதிர்பார்த்து சிறுவர் பராமரிப்பு நிலைய நடத்துநர்கள் சந்தர்ப்பவாத வழியில் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று குழந்தை பராமரிப்பு மைய உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர் – வாடகை கட்டணம் மற்றும் உணவு செலவுகள்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...