Newsகுறைந்த சம்பளம் செலுத்தியதற்காக சிட்னி இந்தியன் உணவகத்திற்கு $2 லட்சம் அபராதம்

குறைந்த சம்பளம் செலுத்தியதற்காக சிட்னி இந்தியன் உணவகத்திற்கு $2 லட்சம் அபராதம்

-

சமையற்காரர்களாக பணியாற்றிய இரண்டு தெற்காசிய பிரஜைகளுக்கு குறைவான சம்பளம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட சிட்னி இந்திய உணவகத்திற்கு 2 இலட்சம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்திற்கு எதிராக ஒரு இந்தியரும் பாகிஸ்தானியரும் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவர்கள் வாரத்தில் 70 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வதாகவும், ஆட்சேபனை தெரிவித்தால், விசா ஸ்பான்சர்ஷிப் திரும்பப் பெறப்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2016-2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த உணவகத்தில் பணிபுரிந்த காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவான சம்பளம் வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் தனித்தனியாக ஒரு லட்சம் டாலர்கள் நஷ்டஈடு வழங்குமாறு இந்திய உணவகத்திற்கு பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...