Newsஅடுத்தடுத்த மூன்று நிலநடுக்கங்களால் மியான்மரில் அதிர்ச்சி!

அடுத்தடுத்த மூன்று நிலநடுக்கங்களால் மியான்மரில் அதிர்ச்சி!

-

மியான்மர் நாட்டில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிலும் 24 மணிநேரத்திலேயே மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு உண்டானது.

யாங்கன் நகரில் இன்று காலை 5.43 மணியளவில் , 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது கடந்த 24 மணிநேரத்திற்குள் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் ஆகும்.

மேலும் 48 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக, தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

NCSயின்படி, நிலநடுக்கத்தின் மையம் முறையே 15.40 அட்சரேகை மற்றும் 96.19 தீர்க்கரேகையில் காணப்பட்டது.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...