Newsஅடுத்தடுத்த மூன்று நிலநடுக்கங்களால் மியான்மரில் அதிர்ச்சி!

அடுத்தடுத்த மூன்று நிலநடுக்கங்களால் மியான்மரில் அதிர்ச்சி!

-

மியான்மர் நாட்டில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிலும் 24 மணிநேரத்திலேயே மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு உண்டானது.

யாங்கன் நகரில் இன்று காலை 5.43 மணியளவில் , 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது கடந்த 24 மணிநேரத்திற்குள் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் ஆகும்.

மேலும் 48 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக, தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

NCSயின்படி, நிலநடுக்கத்தின் மையம் முறையே 15.40 அட்சரேகை மற்றும் 96.19 தீர்க்கரேகையில் காணப்பட்டது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...