Newsஇலங்கையை விட்டு வெளியேறியுள்ள 70 விமானிகள் - மேலும் பலர் வெளியேற...

இலங்கையை விட்டு வெளியேறியுள்ள 70 விமானிகள் – மேலும் பலர் வெளியேற உள்ளனர்

-

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் போதிய சம்பளம் இல்லாத காரணத்தினால் 70 விமானிகள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

விமான சேவையில் 330 விமானிகள் இருக்க வேண்டும் என இலங்கை விமானிகள் மன்றம் ஒரு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

ஆனால் விமான போக்குவரத்து நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக தற்போது 250 பேரே சேவையில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென் கொரியாவுக்குச் செல்லவிருந்த இலங்கைத் தொழிலாளர்கள் விமானம் தாமதம் காரணமாக அந்த வாய்ப்பை இழந்த பல சம்பவங்கள் அண்மையில் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ள அவர்கள், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஓராண்டில் மட்டும், 70க்கும் மேற்பட்ட விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர், மற்றொரு குழு வெளியேறத் தயாராகி வருகிறது.

எனவே, தற்போது விமான ஓட்டிகள் பற்றாக்குறையால், அவசர காலத்தில் விமானிகளை நியமிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...