Newsதெரியாத இலக்கத்தில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தால் இனி இதை செய்யுங்கள்

தெரியாத இலக்கத்தில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தால் இனி இதை செய்யுங்கள்

-

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுவரை வாட்ஸ்அப்பில் தெரியாத நபர்களிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்திருக்கிறதா? கடந்த சில நாட்களாக, வாட்ஸ்அப்பில் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு வருவதாக கூறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.

ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பு (Call) செய்வதே கடினமாகத்தான் இருக்கும். மேலும் இதற்கான கட்டணமும் அதிகம். ஆனால், இவை அனைத்தையும் இப்போது வாட்ஸ்அப் எளிதாக்கிவிட்டது.

ஆனால் சமீப காலமாக, வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு வியட்நாம், மலேசியா, கென்யா போன்ற நாடுகளில் உள்ள தெரியாத நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் மூலம் சைபர்கிரைம் அதிகரித்து வருவதாக பிற நாடுகளிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கு தீர்வாக மெட்டா நிறுவனம் ஹசைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்’ (Silence Unknown Callers) என்ற வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது.

இந்த வசதியில் ஏதாவது தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், அதற்கான ரிங்டோன் எதுவும் உங்களுக்கு வராது. அதற்குப் பதிலாக அந்த அழைப்பு வந்ததற்கான தகவல் ஹநோட்டிபிகேஷன்’ பிரிவில் மட்டும் இருக்கும். இதன்மூலம் தெரியாத அழைப்புகளின் தொந்தரவுகளை நீங்கள் எளிதாகத் தவிர்க்கலாம்.

இந்த வசதிக்கு…

வாட்ஸ்அப்புக்குள் செல்லுங்கள்

வலது ஓரத்தில் இருக்கும் ‘மெனு’வை க்ளிக் செய்யுங்கள்

பிறகு ‘Settings > Privacy > Calls’-ஐ தேர்ந்தெடுங்கள்

Calls-ல் இருக்கும் Silence Unknown Callers-யை ‘enable’ செய்துவிடுங்கள்

இனி உங்களுக்கு எந்த தெரியாத வாட்ஸ்அப் போன்காலும் வராது மக்களே!

நன்றி தமிழன்

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...