Newsகோவிட் அபராதம் விதிப்பதில் VIC காவல்துறை மீது இனவெறி குற்றம் சாட்டப்பட்டுள்ளது

கோவிட் அபராதம் விதிப்பதில் VIC காவல்துறை மீது இனவெறி குற்றம் சாட்டப்பட்டுள்ளது

-

விக்டோரியா மாநில காவல்துறை, கோவிட் தொற்றுநோய்களின் போது அபராதம் விதிக்கும் போது சில குறிப்பிட்ட மக்கள் குழுக்களை குறிவைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு தோற்றம் கொண்ட மக்களுக்கு ஏனைய சமூகங்களை விட 04 மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன நிறுவனம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

விக்டோரியாவின் சில பகுதிகளில் வெள்ளைத் தோலைக் கொண்ட ஆஸ்திரேலியர்களின் சதவீதம் அதிகமாக இருந்தாலும், அவர்களுக்கு மிகக் குறைந்த சதவீதத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

2020 ஆம் ஆண்டில், கோவிட் தொற்றுநோய் மிக மோசமாக இருந்தபோது, ​​விக்டோரியா மாநில காவல்துறை 37,405 அபராதங்களை வழங்கியது.

அவற்றில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு தோற்றத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டன.

எனினும் அவர்களின் சனத்தொகை வீதம் 05 வீதமாக பதிவாகியுள்ளது.

முகமூடி அணியாததற்காக $200, அத்துமீறி நுழைந்ததற்காக $1,652 மற்றும் சட்டவிரோதமாக ஒன்றுகூடியதற்காக $4,957 அபராதம் விதிக்கப்பட்டது.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...