News'விண்வெளி வீரர்களின் சிறுநீரே குடிநீர்' - ஆய்வில் நாசா வெற்றி

‘விண்வெளி வீரர்களின் சிறுநீரே குடிநீர்’ – ஆய்வில் நாசா வெற்றி

-

விண்வெளியில் தண்ணீருக்கான தீர்வுக்காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

விண்வெளி வீரர்களின் தண்ணீர் தேவை சுற்றுச் சூழல் கட்டுப்பாடு மற்றும் லைஃப் சப்போர்ட் சிஸ்டம் ECLSS) முறைப்படி பெறப்பட்டு வருகிறது.

இதில், உணவுப் பொருள் காற்று மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை ஆகியவற்றை மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து தண்ணீரை பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி முழுமையாக வெற்றி அடைந்தால் வரும் காலங்களில் விண்வெளி வீரர்களின் தண்ணீர் தேவையைப் பெறுவதில் பெரிய அளவிலான வெற்றியை பெறலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

Exmouth கடற்கரையில் அதிகரித்துவரும் ஆபத்தான கடல் உயிரினங்களின் தாக்கம்

Exmouth கடற்கரையில் ஆபத்தான கடல் உயிரினங்களைப் பார்ப்பதும் அவற்றுடன் தொடர்பு கொள்வதும் அதிகரித்து வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு குளிர்காலத்தில் இருந்து தப்பிக்க பார்வையாளர்கள் வடக்கு நோக்கிச்...

விபத்துக்குள்ளான Air India விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

Air India விமானத்தின் விமானத் தரவுப் பதிவுக் கருவி அல்லது கருப்புப் பெட்டியை இந்திய புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கூரையில் அது...

சேதமடைந்த வாகனங்களுக்கான பழுதுபார்க்கும் கட்டணங்களை செலுத்தும் விக்டோரியா போக்குவரத்துத் துறை

இந்த வார தொடக்கத்தில் Princes Freeway-இல் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கான பழுதுபார்க்கும் கட்டணங்களை விக்டோரியாவின் போக்குவரத்துத் துறை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை...

வறட்சியை எதிர்கொள்ளும் விக்டோரிய விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் கங்காரு

விக்டோரியாவில் வறட்சி நிலவும் நிலையில், கங்காருக்கள் மேய்ச்சல் நிலங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கங்காரு கட்டுப்பாட்டு அனுமதி செயல்முறை ஒரு வாரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா...

வறட்சியை எதிர்கொள்ளும் விக்டோரிய விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் கங்காரு

விக்டோரியாவில் வறட்சி நிலவும் நிலையில், கங்காருக்கள் மேய்ச்சல் நிலங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கங்காரு கட்டுப்பாட்டு அனுமதி செயல்முறை ஒரு வாரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா...

போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2022 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர வடக்குப் பகுதிக்கு 132 கிராம் methylamphetamine- கடத்தியதற்காக 47 வயது பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Merlou...