Newsகோவிட் அபராதம் என்ற இனவெறி குற்றச்சாட்டுக்கு VIC காவல்துறையின் பதில்

கோவிட் அபராதம் என்ற இனவெறி குற்றச்சாட்டுக்கு VIC காவல்துறையின் பதில்

-

கோவிட் அபராதம் விதிப்பதில் இனவெறி குற்றச்சாட்டுகளை விக்டோரியா மாநில காவல்துறை நிராகரிக்கிறது.

மாநில தலைமை சுகாதார அதிகாரியின் உத்தரவுகளின்படி, 2020-2021 காலகட்டத்தில் கோவிட் விதிமுறைகளை மீறியதாகக் காணப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்டம் அமல்படுத்தப்பட்டது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தங்களுக்கு எதிரான அபராதம் நியாயமற்றது என்று கருதும் எவரும் ஃபைன்ஸ் விக்டோரியா மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்று விக்டோரியா மாநில காவல்துறை தெரிவிக்கிறது.

கொவிட் தொற்றுநோய்களின் போது ஏனைய சமூகங்களை விட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு தோற்றம் கொண்ட மக்களுக்கு 04 மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன நிறுவனம் ஒன்று நேற்று வெளிப்படுத்தியுள்ளது.

விக்டோரியாவின் சில பகுதிகளில் வெள்ளை சருமம் கொண்ட ஆஸ்திரேலியர்களின் சதவீதம் அதிகமாக இருந்தாலும், அவர்களுக்கு மிகக் குறைந்த சதவீதத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

2020 ஆம் ஆண்டில், கோவிட் தொற்றுநோய் மிக மோசமாக இருந்தபோது, ​​விக்டோரியா மாநில காவல்துறை 37,405 அபராதங்களை வழங்கியது.

அவற்றில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு தோற்றத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டன.

எனினும் அவர்களின் சனத்தொகை வீதம் 05 வீதமாக பதிவாகியுள்ளது.

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...