NewsTelegram பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Telegram பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

-

உலகளவில் சுமார் 700 மில்லியினுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளது டெலிகிராம் செயலி.

டெலிகிராமில் விரைவில் ஸ்டோரிஸ்/ஸ்டேடஸ் (stories/status) பதிவிடும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக அதன் நிறுவனர் துரோவ் அறிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பயனர்களின் அதிக விருப்பமுள்ள தேர்வு Stories Share செய்வது. அது வாட்ஸ் ஆப்-ஆக இருந்தால் ஸ்டேட்டஸ் (status) வடிவத்திலும், இன்ஸ்டாகிராமாக அல்லது பேஸ்புக் ஆக இருந்தால் ஸ்டோரி (Story) வடிவத்திலும் இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக போட்டி களத்தில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என டெலிகிராமும் இறங்கியுள்ளது.

இதன்படி செய்தியிடல் செயலியான டெலிகிராம் விரைவில் ஸ்டோரிகளை அறிமுகப்படுத்தும் என்று அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் அறிவித்துள்ளார்.

இந்த சேவை தற்போது சோதனைக்கட்டத்தில் இருப்பதாகவும், அடுத்தமாதம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார். அதோடு துரோவ் தனது டெலிகிராம் சேனலில், Stories தொடர்பாகவே அதிக கோரிக்கைகள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...