Newsடைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மனித உடல் சிதைவுகள் மீட்பு

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மனித உடல் சிதைவுகள் மீட்பு

-

கடலில் மூழ்கிய டைட்டனிக் கப்பலின் சிதைவைப் கண்டறிய 5 பேரை ஏற்றிச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் அண்மையில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பயணத்தை ஏற்பாடு செய்த Oceangate நிறுவனத்தின் தலைவர் ஸ்டொக்டன் ரஷ் (61) பிரிட்டிஷ் ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், 58, பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஷதா தாவூத் (48), அவரது 19 வயது மகன் (19), மற்றும் மூத்த ஆய்வாளர் போல் ஹென்றி (77) ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், டைட்டன் கப்பலின் சில சிதைவுகள் நேற்று மீட்கப்பட்டதை அமெரிக்க கடலோர காவல்படை உறுதிப்படுத்தியது. இந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டன.

இன்று (29) சிதைவுகளை பரிசோதித்த போது மனித உடல் உறுப்புகள் என ஊகிக்கக்கூடியவை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...