NewsNSW ஓட்டுனர்களுக்கான கட்டண நிவாரணச் சலுகை இன்றுடன் முடிவடைகிறது

NSW ஓட்டுனர்களுக்கான கட்டண நிவாரணச் சலுகை இன்றுடன் முடிவடைகிறது

-

நியூ சவுத் வேல்ஸ் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சாலை கட்டணச் சலுகை இன்றுடன் முடிவடைகிறது.

முந்தைய நிதியாண்டில் சாலைக் கட்டணமாக $877 அல்லது அதற்கு மேல் செலுத்திய ஓட்டுநர்களுக்கு அவர்களின் வருடாந்திர வாகனப் பதிவுக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க இந்தச் சலுகை அளிக்கப்பட்டது.

மேலும், $1,462 அல்லது அதற்கு மேல் செலவழித்த ஓட்டுநர்களுக்கு 12 மாதங்களுக்கு இலவச வாகனப் பதிவு வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஏறக்குறைய 100,000 சாரதிகள் இதுவரை அந்தச் சலுகைகளைப் பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிவாரணம் நியூ சவுத் வேல்ஸில் உள்ள லிபரல் கூட்டணி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போதைய தொழிலாளர் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வாரத்திற்கு $60 அதிகபட்ச கட்டண முறை எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...