Newsவிக்டோரியாவில் பொது போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்வு

விக்டோரியாவில் பொது போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்வு

-

விக்டோரியாவில் இன்று முதல் பொது பயணிகள் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், தற்போதைய தினசரி MyKi கட்டணம் $09.20 $10 ஆக அதிகரிக்கும்.

ஒரு பயணத்திற்கான கட்டணம் $04.60ல் இருந்து $05 ஆக அதிகரிக்கும்.

அதே நேரத்தில், V/Line சேவைக் கட்டணங்களும் அதிகரிக்கும்.

அதன்படி, வார இறுதி டிக்கெட்டுக்கான கட்டணம் $06.70ல் இருந்து $07.20 ஆகவும், ஒரு பயணத்திற்கான கட்டணம் $03.35ல் இருந்து $03.60 ஆகவும் உயரும்.

கடந்த ஜனவரி 1ஆம் தேதி விக்டோரியா மாநிலத்தில் பொது பயணிகள் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டது.

இதேவேளை, விக்டோரியா மாகாணத்தில் புதிய போக்குவரத்து கமெராக்கள் மூலம் தவறுகளை செய்யும் சாரதிகளுக்கு இன்று முதல் 577 டொலர்கள் அபராதமும் 04 குறைபாடு புள்ளிகளும் விதிக்கப்படும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...