Cinemaஇசை நிகழ்ச்சியில் நடுவர்களை கண்ணீரில் நனைத்த ஈழத்து சிறுமி

இசை நிகழ்ச்சியில் நடுவர்களை கண்ணீரில் நனைத்த ஈழத்து சிறுமி

-

யாழ்ப்பணத்தைச் சேர்ந்த கில்மிஸா என்ற சிறுமி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில் குறித்த சிறுமி பாடிய பாடல் ஒட்டு மொத்த அரங்கத்தினையும் கவர்ந்திருந்தது.

‘சரிகமப’ மேடையில் பாடி முடித்த பிறகு, கில்மிஸாவின் தாயார் நெகிழ்ந்து பேசியது நடுவர்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

வெற்றியுடன் கில்மிஸா நாடு திரும்ப வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

இலங்கையில் இருந்து பெருந்தோட்ட தொழிலாளியின் மகள் ஆஷினியும் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘சரிகமப’ இசை நிகழ்வில் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...