Newsடுவிட்டரின் கட்டுப்பாடுகள் குறித்து மஸ்க்கின் புதிய அறிவிப்பு!

டுவிட்டரின் கட்டுப்பாடுகள் குறித்து மஸ்க்கின் புதிய அறிவிப்பு!

-

டுவிட்டரில் நபரொருவர் பார்வையிடக் கூடிய டுவிட்டுக்களின் எண்ணிக்கையை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இணைய தரசு குற்றங்களை தவிர்க்கு நோக்கில் தற்காலிகமாக இந்த அவசர தீர்மானம எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான எலன் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

அதற்கமைய, சரிபார்க்கப்பட்ட 08 டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டகணக்குக்காக நாளொன்றுன்னு 8000 டுவிட்டுக்களை பார்வையிட முடியும் என்று அவர் அறிவித்திருக்கிறாா்.

சரிபார்க்கப்படாத அல்லது இலவசமாக செயற்படும் கணக்குகளினூடாக நாளாந்தம் 800 டுவிட்டுக்களே அறிக்கையிடப்படும்.

இன்னும் சரிபார்க்கப்படாத கணக்களினூடாக நாளாந்தம் 400 டுவிட்டுக்களையே பார்வையிடக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டாா்.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...